CSK vs RCB: தோல்விக்கான காரணத்தை கூறிய விராட்..!

CSK vs RCB: தோல்விக்கான காரணத்தை கூறிய விராட்..!

சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்தது பற்றி விராட் கோலி சிலவற்றை கூறியுள்ளார். 

நேற்றைய ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.

அடுத்ததாக 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டி முடிவடைந்தவுடன் விராட் கோலி தோல்வி குறித்து சில காரணங்களை கூறியுள்ளார். அதில் விராட் கோலி கூறியது. ” எங்களிற்கு பிட்ச் சரியாக அமையவில்லை. சென்னை அணி சிறப்பாக ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துகளை வீசினார்கள். சென்னை அணி சிறப்பாக விளையாடினார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube