திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு

திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை அக்கட்சித்  அறிவித்துள்ளது .

செப்டம்பர்  15-ஆம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

Image

இந்த நிலையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை கட்சித்  அறிவித்துள்ளது .அதன்படி, பெரியார் விருது – த.வேணுகோபால் , அண்ணா விருது – சி.நந்தகோபால், கலைஞர் விருது – ஏ.கே.ஜெகதீசன்,பாவேந்தர் விருது – சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர் விருது – தஞ்சை இறைவன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது திமுக.

 

 

Join our channel google news Youtube