நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை!

நெல்லையில் சில நாட்கள் முன்பு முன்னாள் ஆளுநர் உமா மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆகியோர் அவர்கள் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. இதில், முக்கிய தகவலாக கொலை நடந்த நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்தது தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கொலை செய்தவர்கள் தங்கள் ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக தகவல்கள் கிடைத்ததன் பெயரில் ஆற்றில் ஆயுதங்களை தேடி பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.