#BREAKING : இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                              –  4,83,099  வாக்குகள்  பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம்  –  4,75,395  வாக்குகள்  பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி          –  26,797 வாக்குகள்  பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7734 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.