எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி திமுக யோசிக்கவில்லை…தமிழிசை குற்றசாட்டு….!!

மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்க வில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

70_தாவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில்   காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அந்த கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த முயற்சி பற்றி யோசிக்க கூட இல்லை என்று அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment