5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி- முதலமைச்சர் பழனிசாமி

5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசுகையில்,5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment