தோனியின் ஓய்வு குறித்து மௌனம் கலைத்த நீண்ட நாள் நண்பர் !

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறினர்.

இந்த உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என பல கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து எந்தொரு தகவல்களையும் கூறாமல் இருந்தார். எனவே, இவர் வெஸ்ட் இண்டீஸூடன் சுற்றுல்லா தொடரை மேற்கொள்வார் என எதிரபார்க்கப்பட்டது. இந்நிலையில் “தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டமில்லை” என்று தோனியின் நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார்.

author avatar
Vidhusan