மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி சொத்துக்கள் முடக்கம்!

மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.இவருக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாநிதி  மதுரை கீழவளவில் உள்ள கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு   சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்து அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment