” DGP , அமைச்சரை உடனே கைது செய் ” முக.ஸ்டாலின்..!!

சென்னை :

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நிலையில், லஞ்சம் கொடுத்த வியாபாரி கைது என்றும்  லஞ்சத்தை கொண்டு போய் சேர்ந்த இடைத்தரகர் கைது என்றும் கூறினார். இதையடுத்து டி.ஜி.பி. மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகு அரசும் ஆளுநரும் அமைதியாக உள்ளதாகவும் முன்னாள் காவல் ஆணையருக்கு குட்கா வியாபாரி ரூ. 60 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment