39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..!!

39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..!!

லண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டபோது கண்டெய்னர் லாரியில் உள்ள 39 பயணங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்தான் கண்டைனர் ஓட்டுநர் என தெரியவருகிறது.

அந்த லாரியில் இறந்த நபர்கள் இருந்தவர்கள் யார்?அவர்கள் இறந்த விவரம்? என்று எதுவுமே தெரியவில்லை. எந்த இடத்தில் கொல்லப்பட்ட பிணங்கள் என்றும் எப்படி கொள்ளப்பட்டன என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube