4 மாதங்களில் டெங்குவிற்கு 46 பேர் பலி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…..

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகளவு இருந்து வந்த நிலையில் தற்போது இழப்பீடு வழங்குவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment