தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி…!விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அறிவுரை…!

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர்  6 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது.அங்கு உள்ள அரசு மகளீர் மேல்நிலை பள்ளியில் தீபாவளி  விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பங்கேற்ற அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Leave a Comment