தஞ்சை அருகே 75 வயது முதியவரான கோவிந்தராஜ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்தவாறு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவிந்தராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.