ஐபிஎல் 2019: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி

சென்னையில் இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சென்னை அணி வீரர்கள்:

அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன், கீப்பர்), ட்வேன் பிராவோ,  கேதர் ஜாதவ், ஜடேஜா, தாக்கூர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சஹார்.

பெங்களூரு அணி:

விராத் கோஹ்லி(கேப்டன்) , மொயின் அலி, பார்திவ் படேல் (கீப்பர்), ஹெட்மயர், டீ வில்லியர்ஸ், துபே, டீ க்ராந்தோம், உமேஷ் யாதவ், சஹால், சிராஜ், நவதீப் சைனி.

author avatar
Vignesh

Leave a Comment