கொரோனா வைரஸ் தாக்குதலால் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு பல அதிகாரிகளும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், 53 வயதான சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து, நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube