சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ! 15 நிமிடங்களில் உத்தரவு

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய மனு மீது 15 நிமிடங்களில் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.ஆனால் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி மனு  தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அனுமதி கோரிய மனு மீது 15 நிமிடங்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.