டெல்லியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை, 20,834 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 523 பேர் இந்த வைரஸ் தாக்காதால் உயிரிழந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube