குறைப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பளம்-அரசு அதிரடி நடவடிக்கை

குறைப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பளம்-அரசு அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் 60% ஊதியத்தை  தாமதமாகவே வழங்கப்படும் என்று மகாரஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த அம்மாநில நிதியமைச்சர்  அஜித் பவார்,ஏ மற்றும் பி கிரேடு  ஊழியர்களின்  சம்பவளத்தில்  50% விழுக்காடும், சி கிரேடு ஊழியர்களின்  ஊதியம் 25% விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்த அவர் கொரோனா வைரஸ் தாக்குதால்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை  மிக அவசியம்  என்றும் இவ்வாறு பிடிக்கப்படும் சம்பளம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
kavitha
Join our channel google news Youtube