பஞ்சாபில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணாக்கான உயிர்களை காவு வாங்கி, தற்போது மற்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது உயிர்கொல்லி நோயான கொரோனா. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், தற்போது, இந்தியாவிலும், 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஞ்சாப்பிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.