மெக்ஸிக்கேவில் ஒரே நாளில் கொரோனாவால் 639 பேர் உயிரிழப்பு.!

மெக்ஸிக்கேவில் ஒரே நாளில் கொரோனாவால் 639 பேர் உயிரிழப்பு.!

மெக்ஸிகோவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 639 அதிகரித்து 46,000 ஆக உயர்ந்துள்ளது.

மெக்ஸிகோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 46,000 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் இயக்குநர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார்.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாதொற்றுகளின் எண்ணிக்கை 7,730 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 416,179 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,752 பேருக்கு கொரோனா மற்றும் 485 பேர் உயிரிழந்தனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube