கேரளாவில் இதுவரை 42 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.! – கேரள அரசு!

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் இதுவரை 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை 42 பேர் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டிற்க்கு சென்றுள்ளனர். தற்போது வரை 251 பேர் கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அறிவித்துள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.