இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 80,391 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,056 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 5,640,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 90,021 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,820 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 968,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube