கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில்  ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் மத்திய அரசும் ,மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமி  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Join our channel google news Youtube