அதிமுக வளர்ச்சி பணிகள் தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் – அமைச்சர்கள் வீரமணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, மக்களுக்கு சேவை செய்ய செய்பவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் நீலோபர் கபீல் கூறியது நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்