நிறைவடைந்தது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
நிறைவடைந்தது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.