திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment