வருமான வரித்துறை விசாரணைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்!

வருமான வரித்துறை விசாரணைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்!

  • வருமான வரித்துறை விசாரணை நிறைவு.
  • மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய விஜய். 

தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சந்தனு ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து வருமான வரித்துறை விஜயை அவரது காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமானதுறை தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனை இரண்டு நாட்களகா தொடர்ந்து நிலையில், தற்போது தளபதி விஜய் சோதனை முடிந்து, மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube