தேர்தல் வரட்டும்..எப்படி நின்னு விளையாடுறேனு பாருங்க – சீமான்

தேர்தல் வரட்டும்..எப்படி நின்னு விளையாடுறேனு பாருங்க – சீமான்

வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி ,விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள்.
இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல. கோடி கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள் என்று சீமான் கூறினார்.

Join our channel google news Youtube