சீன அதிபர் வருகை-சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

நாளை மறுநாள் சீன பிரதமர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக  34 அதிகாரிகளும் ,மேற்பார்வையிட 10 ஐ .ஏ எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

author avatar
murugan