தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங்..! பித்யா தேவி பண்டாரி பிரமாண்ட வரவேற்பு…!

அக்.11 மற்றும் அக்.12 என இரண்டு நாட்கள் இந்திய வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நேற்று இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிஙை நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.

author avatar
Vidhusan