புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்…!

புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்…!

புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
42-வது சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி ஜனவரி 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *