தீபாவளி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

தீபாவளி திருநாளையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி திருநாளையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் . தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.