துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஷ்வினிகுமார், அனைத்துத்துறை செயலர்களும் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment