பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா பஞ்சசர கோஷயத்துடன் – கொடியேற்றம்

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது.
 
சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத  நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள்   நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 – தேதி காலை 9- மணிக்கு நடராஜர் தேரோட்டம் நடைபெறுகிறது.ஜூலை 8 -தேதி ஆனி திருமஞ்சனம் திருவிழா நடைபெறுகிறது.
 

author avatar
kavitha