ஆணவக்கொலைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?! உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகமாக ஆணவக்கொலைகள் நடந்துவருகின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப்பியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிகமாக நடைபெற்று வரும் ஆணவக்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு இன்று மதியதிற்குள் அரசு வழக்கறிஞர்பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.