அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அந்த வகையில், செப்டம்பர் 19 முதல் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நாடுகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube