நாடு தழுவிய வேலை நிறுத்தம்….ஸ்தம்பிக்க போகும் மத்திய அரசு அலுவலகம்…!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ,  பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற  12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால்    மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment