150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

இந்தியா முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் நடைபெறும் இடங்கள் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கும் இடங்களில் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இனிதான் அது எந்தெந்த இடங்கள், யாருக்கு சொந்தமான இடங்கள், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் சிக்கியதா என தெரியவரும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.