ஸ்ரீபெரும்புத்தூரில் கார் மோதியதில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து!

இன்று பல இடங்களில் தீ விபத்து ஏற்படுவது மிகவும் சகஜமாக மாறி உள்ளது. இதற்க்கு நம்முடைய கவனாக குறைவும் ஒரு காரணமாக இருக்கிறது. 

இந்நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை – பெங்களூரு சாலையில் இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் மோதியிதில் லாரி தீப்பிடித்து எரிந்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.