கஞ்சா வியாபாரி வெறிச்செயல் பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு: ஒருவர் பலி!

 காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா போதையில் சாலையில் செல்பவர்கள் மீது பட்டா கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில்  தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே  இறந்தார். மேலும் 6 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.

author avatar
murugan