அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி தொடர் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி தொடர் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக அமளியில் ஈடுபட்டனர் .அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube