வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சகோதரர்கள்!

பருவமழை துவங்கியுள்ள  நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளபாதிப்பினால் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவர் பல படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கேரளா மக்களுக்கு நிதியுதவியாக, ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களை பாராட்டியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.