#Breaking: விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். திருவள்ளூர் அருகே உள்ள புட்டலூரை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகிய இரு தொழிலார்கள் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.  

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்