#Breaking:மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியது..!

நேற்று முன்தினம்  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மேலும் மக்களவையும்  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan