BREAKING: இரண்டு நாள்கள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிப்பு.!

கொரனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது சனிக்கிழமையான நாளை கிருமி நாசினி மூலம் தலைமைச் செயலகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால். நாளை மற்றும்  நாளை மறுநாள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author avatar
murugan