BREAKING NEWS:மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆவது இடம்!1,208 இடங்களில் முன்னிலையில் உள்ள மம்தா கட்சி !

இன்று காலை மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கடந்த 14ம் தேதி மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஜல்பய்குரியின் பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆவது இடத்தில் உள்ளது. 1,208 இடங்களில் முன்னிலையில் உள்ள மம்தா கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment