எருமையில் சவாரி செய்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் கைது.!

ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் வேட்பாளர் முகமது பர்வேஸ் வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கயா தொகுதியில் போட்டியிடுவதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று எருமையில் சவாரி செய்து பிரச்சாரத்தை நடத்தியுள்ளார்.

அப்போது அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது மட்டுமின்றி, எருமை சவாரி செய்ததால் விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
murugan