#BREAKING நீட் உள் ஒதுக்கீடு – அவசர சட்டம் கொண்டுவர ஒப்புதல்

நீட் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில்  நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது குறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தயாரித்த அறிக்கை இன்று முதலமைச்சர்  பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.