#BREAKING: மறைமுகத் தேர்தல்- திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

#BREAKING: மறைமுகத் தேர்தல்- திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

  • மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  
  • திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக டி.ஆர்.பாலு ,ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்று புகார் அளித்தனர்.

 

Join our channel google news Youtube