BREAKING: 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.!

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு ஐ.ஏ.ஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்துசெங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயசந்திரன், அன்பு  ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன், பவானீஸ்வரி  ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk